×

காரைக்குடியில் வினீத் கொலை வழக்கில் மருது சேனை அமைப்பு தலைவர் கைது..!!

சிவகங்கை: காரைக்குடியில் வினீத் கொலை வழக்கில் மருது சேனை அமைப்பு தலைவர் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்டார். சந்தை ஏலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் வினீத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொலை வழக்கில் 9 பேர் கைதான நிலையில் மதுரையில் மருது சேனை அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டார்.

The post காரைக்குடியில் வினீத் கொலை வழக்கில் மருது சேனை அமைப்பு தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Marudu Sen Organisation ,Vineeth ,Karaikudi Sivagangai ,Marudu Sen ,Adinarayanan ,Karaikudi ,Dinakaran ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு...